காரைநகரில் தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (22.07.2024) ஆலங்கண்டு மயானத்துக்கு அருகாமையில் எதிர்பாராத தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இவ் தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு எமது சபையோடு இணைந்து செயற்பட்ட யாழ்ப்பாண மாநகரசபை ஊழியர்கள், இராணுவம், Every Day மற்றும் கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பிரதேச சபை செயலாளர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் மற்றும் சபையின் வேலை மேற்பார்வையாளர் மற்றும் சக ஊழியர்களுக்கும் நன்றிகள்.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *