நீர் பவுசர் சேவை வழங்குதல்
உள்ளூராட்சி அதிகாரப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக சாதாரண தொகையை விட அதிகமாக குடிநீர் தேவைகள் இருக்கின்ற போதும் அல்லது பிற விசேட நோக்கங்களுக்காக தண்ணீர் தேவைப்படும் போதும், பவுசர் மூலம் தேவையான அளவு தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாகக் கருதி நீரை வழங்குவதற்கும், கட்டணம் வசூலிப்பதற்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.
1. குடிநீர் பவுசர் சேவை
2. உவர் நீர் பவுசர் சேவை
சமர்ப்பிக்க
வேண்டிய ஆவணங்கள்:
01. சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
விண்ணப்பப்பத்திரங்களை காரைநகர் பிரதேச சபை வடக்கு, தெற்கு உப அலுவலங்களில் பெற்றுக்கொள்ளப்படுகின்றனபிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும்.
செலுத்த
வேண்டிய கட்டணம்
சேவை
வழங்கல் உத்தியோகத்தர்கள்
உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்
சேவையை
நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
ஒரு நாள்
